Wednesday, 28 September 2016

Flifkaart Big Billian day...வந்தாச்சு வந்தாச்சு மீண்டும் அதிறவைக்க பிலிஃகர்ட்



Flifkaart Big  Billian day...வந்தாச்சு வந்தாச்சு மீண்டும் அதிறவைக்க பிலிஃகர்ட்

 App யினை டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
பிளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டே விற்பனை: ஐந்து நாளில் 3 ஆயிரம் கோடி இலக்கு




ஆன்லைனில் பொருள் வாங்குபவர்களால் கடந்த இரண்டு ஆண்டு முன் நடைபெற்ற பிளிப்கார்ட்டின் ‘பிக் பில்லியன் டே’ விற்பனையை மறக்க முடியாது.


ஆயிரக்காணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்களை ஒரு ரூபாய், 10 ரூபாய் என மிகக் குறைந்த விலையில் விற்பதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, பல லட்சம் பேர் தங்கள் கணினி முன்பும், செல்போன்களுடனும் தயாராக இருந்தனர். ஆனால் நடந்ததோ வேறு. எல்லா பொருட்களும் சில நிமிடங்களில் விற்று தீர்ந்துவிட, வாடிக்கையாளர்கள் பலர் ஏமாற்றமடைந்தனர். பலரிடம் பணத்தை வாங்கிக்கொண்டு பொருள் இல்லை என கையை விரித்தது பிளிப்கார்ட்.
App யினை டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
இதனால் கடுப்பான வாடிகையாளர்கள் தங்கள் கோபத்தை சமூக வலைத்தளங்கள் மூலம் வெளிப்படுத்தி அந்த நிறுவனத்தை ஒரு வழியாக்கிவிட்டனர். கடைசியில் பிளிப்கார்ட் நிறுவனர்கள் மன்னிப்பு கேட்க வேண்டியதாகிவிட்டது.

ஆனால், சென்ற ஆண்டு அப்படி நடக்காது என அந்நிறுவனம் தெரிவித்தது. கடந்த ஆண்டுபோல் அல்லாமல் இந்த ஆண்டு பிளிப்கார்ட்டின் ‘பிக் பில்லியன் டே’ விற்பனையை 5 நாட்கள் (அக்டோபர் 2 முதல் 6வரை) நடத்த திட்டமிட்டுள்ளனர்.
App யினை டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
இந்த ஐந்து நாட்கள் நடைபெறவிருக்கும் ‘பிக் பில்லியன் டே’ விற்பனையின் போது சுமார் 500 மில்லியன் டாலர் (3250 கோடி ரூபாய்) விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு ஒரு நாள் மட்டுமே நடைபெற்ற விற்பனையில் 100 மில்லியன் டாலர் அளவுக்கு பொருட்கள் விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கடந்த இரண்டு ஆண்டு முன் போல அதிரடி விலை குறைப்புகள் இல்லாமல், வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் பயன்பெரும் வகையில் சலுகைகள் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. கடந்த ஒரு ஆண்டாக பிளிப்கார் நிறுவனத்தின் வளர்ச்சி சொல்லிக்கொள்ளும்படி இல்லாததால், 5 நாட்கள் நடைபெறும் ‘பிக் பில்லியன் டே’ விற்பனையை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளது அந்நிறுவனம்
App யினை டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Thursday, 15 September 2016

ஏர் செல் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் யுடன் இணைகிறது


ஏர் செல்  ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் யுடன் இணைகிறது



ஏர்செல் உடன் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் இணைந்ததால், ஜியோ கொண்டு வந்த திட்டங்கள் போல் வருமா என மக்கள் எதிர்க்க தொடங்கியுள்ளனர்!.

பரபரப்பாக பேசப்பட்டுவரும் ஜியோ வருகையால் பல முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் போட்டியை ஈடுகொடுக்க, தங்கள் கட்டணங்களை குறைத்து வருகின்றனர். ஏற்கனவே பல அறிவுப்புகளை கொடுத்துள்ள ஏர்டெல், ஐடியா, வோடபோன் மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனங்கள் மேலும் கட்டணங்களை குறைக்க வாய்ப்புள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவிற்கு ஈடுகொடுக்கும் திட்டத்தில் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷனும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒருகட்டமாக மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஏர்செல் உடனான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் பேச்சு வார்த்தை. இறுதியாக இரண்டு நிறுவனங்களும் கூட்டாக இன்று இணைவதாக அறிவித்துள்ளனர்.

இந்த இணைப்பினால், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் கம்பியில்லா தொலைபேசி சேவைப்பிரிவு, ஏர்செல்லுடன் இணைந்துள்ளது. புதியதாக உருவாக்கப்பட உள்ள நிறுவனத்தில் இரண்டு நிறுவனங்களும், தலா 50 சதவீத பங்குகளை வைத்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இணைப்பு தொலைத்தொடர்பு துறையில் நடந்துள்ள மிகப் பெரிய இணைப்பாக இது கருதப்படுகிறது.

இந்த இணைவு காரணமாக 19 கோடி வாடிக்கையாளர்களுடன் தொலைத்தொடர்பு சேவையில் இரண்டாவது பெரிய நிறுவனமாக ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் மாறியுள்ளது. தொடர்ந்து 25 கோடி வாடிக்கையாளர்களுடன் ஏர்டெல் முதலிடத்தில் உள்ளது. இன்னிலையில் இந்த மிகப்பெரிய இணைப்பு காரணமாக பல புதிய அதிரடி அறிவுப்புகளை ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கட்டணங்கள் குறைக்கப்பட்டால் ரிலையன்ஸ் ஜியோவை தொடர்ந்து ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனமும் மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு கடும் சவாலாக இருக்கலாம். எனவே இனி தொலைத்தொடர்பு துறையில் மிகப்பெரிய போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கிளிக் https://42.slde.io/b16e1731

*நண்பர்களே உங்கள் மொபைலை ஒவ்வொரு முறையும் �#�Lock�# செய்து பின்பு �#�Unlock�# செய்யும் போதும் பணம் சம்பாதிக்க வேண்டுமா இதோ அதற்கான எளிய வழி கீழ் காணும் லிங்கில்
https://42.slde.io/b16e1731
சென்று அதற்க்கு பயன்படும் அப்ப்ளிகேசன் ஐ டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்2.30 mb அளவே கொண்ட ஆப், அதனை டவுன்லோட் செய்த உடனே உங்களுக்கு வரும் புதிய உறுபினர்கான வரவான $5 பெறுவீர்,அந்த பணத்தை உங்கள் மொபைலுக்கு ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்
டவுன்லோடு செய்து உங்கள் Number ஐ Register செய்த மறு நொடியே உங்களுக்கு $5வந்துவிடும்....
100%உண்மை...
*Application Download Link 👇👇👇👇*
https://42.slde.io/b16e1731
https://42.slde.io/b16e1731
https://42.slde.io/b16e1731
https://42.slde.io/b16e1731
இது மற்ற apps மாதிரி டவுன்லோடு செய்தால் தான் பணம் கிடைக்கும் என்ற முறையில் இல்லாமல் நீங்கள் ஒவ்வொரு முறை உங்கள் sreen lock ஐ open செய்யும் போதும் உங்களுக்கான Credit amt உங்கள் account ல் உடனே வந்துவிடும் என்பது மிக முக்கிய ஒன்று.
Like and shre

Wednesday, 14 September 2016

How to Increase Download Speed in Reliance Jio...



Jio 4G Hack - Unlimited Internet

ஆரம்பத்தில் Unlimited Internet என்று கூறினாலும், தற்போது பேச்சை மாற்றி, ஒரு நாளைக்கும் இவ்வளவு MB தான் 4G வேகத்தில் Download செய்ய முடியும் என்று கூறியிருக்கிறது Reliance Jio
ஆனால் சிறிய ஒரு உபாயத்தை பயன்படுத்தி உங்களது Jio Sim-இல் இருந்து Unlimited Internet-ஐ பெற முடியும்.
App-ஐ நாம் வழங்கி இருக்கும் லிங்க்கில் சென்று Download செய்து உங்களது Phone-இல் Install செய்து கொள்ளுங்கள்.
அடுத்து லிங்க்கில் கூறி இருக்கும் வழிமுறைகளை பின்பற்றி Jio Unlimited Internet-ஐ அனுபவித்து மகிழுங்கள்


How to Increase Download Speed in Reliance Jio Using VPN


Internet has become an important factor in our daily life. Internet helps us to fulfill our daily tasks conveniently in many situations like to pay our bills online, to get in touch with our loved ones through social media and messenger networks.

Telecom companies have understood the requirement of internet among global people and started to offer huge internet plans at very cheap rate to stay in the market. Among these competitive telecom network’s internet offers, Reliance Jio stands out with their tariff 4G internet plans which is very cheap when compared to other internet providers in India.

Reliance Jio launched their unlimited 4G data plans recently and from 5th September, the 4G preview offer will be limited to 4GB per day. That means, users can download files and browse internet at 4 GB speed until the usage reach 4GB and once the limitation is crossed, speed will go down to 128Kbps. But today we are going to introduce a trick to bypass this limitation and you can enjoy 4-6 Mbps even after crossing the 4GB limit from Reliance Jio.


How to increase download speed in Relaince Jio

First of all install the DownloadSnap VPN for your android phone from google playstore.
Then, download any files, movies or any large video files through Relaince Jio internet.

While the download process is running in the background, start the VPN application which you installed in your phone already.

Now connect to any nearest server like India, USA or France.

I highly suggest you to connect with any Indian server from Downloadsnap VPN.

That's it..! Once you connected to the VPN, your download speed will increase up to double.

Download the VPN from Here

Server 1 Highspped download

Server 2
 you're unable to connect with Indian server, you can connect to any other servers randomly by select the VPN manually.

Monday, 12 September 2016

ரூ.155 செலுத்தி நான்கு நாட்களில் பாஸ்போர்ட் பெற வசதி.அறிந்து பயன்பெற இங்கே கிளிக் செய்க


ரூ.155 செலுத்தி நான்கு நாட்களில் பாஸ்போர்ட் பெற வசதி

 

பாஸ்போர்ட்
விண்ணப்பித்த நான்கு நாட்களில் பாஸ்போர்ட் பெறலாம் என்று சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி கே.பாலமுருகன் தெரிவித்தார்.

இது தொடர்பாக இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ''விண்ணப்பிக்கும் எவரும் ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, பேன் கார்ட், ஆகிய மூன்று ஆவணங்களுடன் ஐ-அநெக்ஸ்ச்சர்(I-Annexure) இணைத்திருந்தால் நான்கு நாட்களில் பாஸ்போர்ட் கிடைக்கும். பாஸ்போர்ட் கிடைக்கப் பெற்றவுடன் காவல்துறையின் சான்றாய்வு மேற்கொள்ளப்படும். இத்திட்டத்தை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது. இது தத்கல் எனப்படும் துரித பாஸ்போர்ட் திட்டத்திலிருந்து இது முற்றிலும் மாறுபட்டது.

பாஸ்போர்ட் வேண்டி விண்ணப்பிப்பவர்களுக்கு விரைவாக காவல்துறை சான்றாய்வு பெற ஏதுவாக மொபைல் போலீஸ் ஆப் என்ற புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் மூன்று மாநிலங்களில் இத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இது தற்போது தமிழகத்தில் அறிமுகம் செய்ய மாநில அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

மொபைல் போலீஸ் ஆப் என்ற செயலியின் மூலம் காவல் துறை அதிகாரிகள் பாஸ்போர்ட் விண்ணப்பத்தவர்களுக்கு காவல் துறை சான்றொப்பம் வழங்குவர். இந்த புதிய செயலியின் மூலம் போலீஸ் சான்றொப்பம் கிடைப்பதற்கான நேரம் வெகுவாக குறையும். இத்திட்டம் ஒருமாதக் காலத்தில் சென்னை, விழுப்புரம், கடலுார் ஆகிய மாவட்டங்களிலும் சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்த உள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 280 இ-சேவா மையங்களில் இணைய வழி பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் வசதி அமல்படுத்தப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் வாழும் மக்கள் எளிதில் பாஸ்போர்ட் பெறுவதற்கு இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற பொதுமக்கள் ரூ.155 செலுத்த வேண்டும்.

கடந்த ஆண்டு சென்னை மண்டல் பாஸ்போர்ட் அலுவலகத்தின் மூலம் நான்கு லட்சத்து பத்தாயிரம் பேருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இதுவரை மூன்று லட்சத்து மூன்றாயிரம் பேருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளன.

பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களின் சான்றிதழ் சரிபார்ப்பதற்கான கால அளவு 19 நாட்களில் இருந்து 2 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. விண்ணப்பம் அளித்த மறுநாளே அவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பதற்கு அழைக்கப்படுவார்கள்'' என்று பாலமுருகன் கூறினார்.
அந்த App டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

இனி ரூ.29 ஒரு மாதம் முழுவதும் இன்டர்நெட் ஜியோ தாக்கத்தால் ஏர்டெல் அறிவிப்பு


இனி ரூ.29 ஒரு மாதம் முழுவதும் இன்டர்நெட் ஜியோ தாக்கத்தால் ஏர்டெல் அறிவிப்பு…

மிஸ்பண்ணிராதிங்க..

       


இந்தியாவின் தலைசிறந்த தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கு வெறும் ரூ.29 ஒரு மாதம் முழுவதும் இலவச பிரீப்பெய்ட் டேட்டா வழங்க திட்டமிட்டுள்ளது.

30 நாட்கள் மதிப்பு இருக்கும் இந்த புதிய திட்டத்தில்  75 Mb 2ஜி/3ஜி/4ஜி டேட்டா கிடைக்கும் இனிமேல் தினமும் ஒரு ரூபாய்க்கும் குறைவான கட்டணத்தில் ஒரு மாதம் முழுவதும் இணையம் பயன்படுத்த முடியுமே.

ஜியோ! ஜியோ!! ஜியோ!!!


இதோ
கிளிக் https://42.slde.io/b16e1731

*நண்பர்களே உங்கள் மொபைலை ஒவ்வொரு முறையும் �#�Lock�# செய்து பின்பு �#�Unlock�# செய்யும் போதும் பணம் சம்பாதிக்க வேண்டுமா இதோ அதற்கான எளிய வழி கீழ் காணும் லிங்கில் https://42.slde.io/b16e1731 சென்று அதற்க்கு பயன்படும் அப்ப்ளிகேசன் ஐ டவுன்லோடு செய்து https://42.slde.io/b16e1731 பயன்பெறுங்கள் வெறும் 2.30 mb அளவே கொண்ட ஆப், அதனை டவுன்லோட் செய்த உடனே உங்களுக்கு வரும் புதிய உறுபினர்கான வரவான $5 பெறுவீர்,அந்த பணத்தை உங்கள் மொபைலுக்கு ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்
டவுன்லோடு செய்து உங்கள் Number ஐ Register செய்த மறு நொடியே உங்களுக்கு $5வந்துவிடும்....
100%உண்மை...
*Application Download Link 👇👇👇👇*
https://42.slde.io/b16e1731
https://42.slde.io/b16e1731
https://42.slde.io/b16e1731
இது மற்ற apps மாதிரி டவுன்லோடு செய்தால் தான் பணம் கிடைக்கும் என்ற முறையில் இல்லாமல் நீங்கள் ஒவ்வொரு முறை உங்கள் sreen lock ஐ open செய்யும் போதும் உங்களுக்கான Credit amt உங்கள் account ல் உடனே வந்துவிடும் என்பது மிக முக்கிய ஒன்று....

பிஎஸ்என்எல் : 75 பைசாவிற்கு 1ஜிபி டேட்டா பெறுவது எப்படி..?


பிஎஸ்என்எல் : 75 பைசாவிற்கு 1ஜிபி டேட்டா பெறுவது எப்படி..?

பிஎஸ்என்எல் தனது புதிய வாடிக்கையாளர்களுக்கு பிபி249 என்ற மின்னல் வேக பிராட்பேண்ட் திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் நீங்கள் வெறும் 75 பைசாவில் 1 ஜிபி அளவிலான டேட்டாவை பெற முடியும்.பிஎஸ்என்எல்-லின் இந்த திட்டத்த்தின் முழு விபரம் என்ன..? இதை எப்படி பெறுவது..? இதை பெற என்ன என்ன ஆவணங்கள் தேவை..? போன்ற தகவல்களை கீழே தொகுத்துள்ளோம். உடன் பிஎஸ்என்எல்-ன் பிற பிராட்பேண்ட் திட்டங்கள், 3ஜி / 4ஜி திட்டங்கள், மற்றும் பிஎஸ்என்எல் அன்லிமிடட் திட்டங்கள் சார்ந்த விளக்கப்படமும் தொகுக்கப்பட்டுள்ளது.பிபி249 திட்டத்தை பெறுவது எப்படி.?

 
வழிமுறை #01
18 வயதுக்கு மேல் நிரம்பியவராக இருக்க வேண்டும் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களுடன் சரியான அடையாள அட்டை வேண்டும் (வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை , நிரந்தர கணக்கு எண் அட்டை)
 
வழிமுறை #02
உங்களுடைய ஆவணங்களை எடுத்துக்கொண்டு அருகாமையில் உள்ள உள்ளூர் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் பிராந்திய அலுவலகத்திற்கு சென்று, உங்கள் வீட்டிற்கு பிபி249 திட்டம் பெற வேண்டும் என்று கூறி உங்கள் ஆவணங்களை சமர்ப்பிக்கவும், பின் அது சரிபார்க்கப்படும்.
 
வழிமுறை #03
இறுதியாக, 6 மாதங்களுக்கு ரூ.249 என்ற கட்டண தொகையை செலுத்த வேண்டும், ஆக்டிவேஷன் நிகழ 1 வார காலம் ஆகக்கூடும்.
 
வரம்பற்ற பிபி249 திட்டத்தின் நன்மைகள் :
1. வெறும் ரூ249-ல் 6 மாதங்களுக்கு வரம்பற்ற இணைய தரவு
2. 6 மாதங்கள் இந்தியா மூக்குக்கு வரம்பற்ற இலவச லேண்ட்லைன் மற்றும் மொபைல் அழைப்புகள்.
 
பிற தகவல்கள் :
1. இந்த திட்டம் செப்டம்பர் 9, 2016-ல் இருந்து கிடைக்கப்பெறும்.
2. முக்கியமாக புதிய பயனர்கள் மட்டும் தான் இந்த திட்டத்தை பெற முடியும்.
 
பிபி 249 திட்டத்தின் முக்கிய விதிமுறைகளும்,
நிபந்தனைகளும் :
1. இரண்டு எம்பிபிஎஸ் (MBPS) வேகத்தில் வரம்பற்ற 2ஜி தரவு பயன்பட்டை பெறுவீர்கள்.
2. 6 மாதங்களுக்கு பிறகு, நீங்கள் இதே திட்ட நன்மைகளை பெற ரூ.799 பிபி திட்டத்தை தேர்வு செய்ய வேண்டும்.
3. ஞாயிறன்று மட்டுமே வரம்பற்ற இலவச அழைப்புகளை மேற்கொள்ள முடியும்.
4. திங்கள் முதல் சனிக்கிழமை வரையிலாக இரவு 9 மணி முதல் காலை 7 மணி வரையிலாக மட்டுமே இலவச அழைப்புகளை மேற்கொள்ள முடியும்.


இதோ
கிளிக் https://42.slde.io/b16e1731

*நண்பர்களே உங்கள் மொபைலை ஒவ்வொரு முறையும் �#�Lock�# செய்து பின்பு �#�Unlock�# செய்யும் போதும் பணம் சம்பாதிக்க வேண்டுமா இதோ அதற்கான எளிய வழி கீழ் காணும் லிங்கில்
https://42.slde.io/b16e1731
சென்று அதற்க்கு பயன்படும் அப்ப்ளிகேசன் ஐ டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்2.30 mb அளவே கொண்ட ஆப், அதனை டவுன்லோட் செய்த உடனே உங்களுக்கு வரும் புதிய உறுபினர்கான வரவான $5 பெறுவீர்,அந்த பணத்தை உங்கள் மொபைலுக்கு ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்
டவுன்லோடு செய்து உங்கள் Number ஐ Register செய்த மறு நொடியே உங்களுக்கு $5வந்துவிடும்....
100%உண்மை...
*Application Download Link 👇👇👇👇*
https://42.slde.io/b16e1731
https://42.slde.io/b16e1731
https://42.slde.io/b16e1731

இது மற்ற apps மாதிரி டவுன்லோடு செய்தால் தான் பணம் கிடைக்கும் என்ற முறையில் இல்லாமல் நீங்கள் ஒவ்வொரு முறை உங்கள் sreen lock ஐ open செய்யும் போதும் உங்களுக்கான Credit amt உங்கள் account ல் உடனே வந்துவிடும் என்பது மிக முக்கிய ஒன்று....

Friday, 9 September 2016

ஒரு ரூபாய் ஒரு G P திட்டம் ....Bsnl இன் அதிரடி ஆப்பர்....



நாடு முழுவதும் சுமார் ஒரு ரூபாய்க்கு ஒரு ஜிபி தகவல்களைப் பெறும் புதிய திட்டம் (இன்டர்நெட் டேட்டா) பிஎஸ்என்எல் வெள்ளிக்கிழமை (செப்.9) முதல் அறிமுகப்படுத்த உள்ளது.

இதுகுறித்த விவரம்:
******************************
வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையிலான புதிய திட்டங்களை பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தி வருகிறது. அவ்வகையில், நகரங்கள், கிராமங்கள் ஆகிய பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில், "அன்லிமிடெட் வயர்லைன் பிபி 249' எனும் புதிய அகண்ட அலைவரிசை திட்டத்தை செப்டம்பர் 9 ஆம் தேதி முதல் அறிமுகப்படுத்தபட உள்ளது.

அதன்படி, பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் வரையில்லாத (அன்லிமிடெட்) ஒரு ஜிபிக்கும் அதிகமான தகவல்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அதோடு, இந்தத் திட்டம் 2 எம்பிபிஎஸ் வேகத்தில் தகவல்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

6 மாதத்துக்கு..:
************************
இந்தத் திட்டத்தைப் பயன்படுத்த தொடங்கியதிலிருந்து மாதத்துக்கு 300 ஜிபி தகவல்களை ரூ.249-க்கு வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ளலாம். அதன்படி, ஒரு ஜிபி-க்கான பதிவிறக்க கட்டண செலவு ரூ.1-க்கும் குறைவாகவே பிஎஸ்என்எல் வழங்க உள்ளது. ஆறு மாதத்துக்கு பிறகு, வாடிக்கையாளர்கள் ஏதேனும் ஒரு அகண்ட அலைவரிசை திட்டத்துக்கு மாறிக்கொள்ளலாம்.

மேலும், இதுதொடர்பாக பிஎஸ்என்எல் நிர்வாக இயக்குநரும், தலைவருமான அனுபம் ஸ்ரீவஸ்தவா கூறியதாவது:

பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு நிறுவனம் மட்டுமே மிகவும் குறைந்த கட்டணத்தில் ஒரு ரூபாய்க்குள் ஒரு ஜிபி தகவல் அளிக்கும் சேவையை அளிக்க உள்ளது. மேலும், இந்த புதிய திட்டம் வாடிக்கையாளர்களை கவரும் வகையிலும், அதிகரிக்கவும் வழிவகை செய்யும் என்றார் அவர்.

புதிய வாடிக்கையாளர்கள் இந்த பிபி-249 திட்டத்தை பிஎஸ்என்எல் விற்பனை மையங்களில் பெற்றுக்கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு, 18003451500 என்ற கட்டணமில்லா இலவச எண்ணிலும் www.bsnl.co.in என்ற இணையதள முகவரியிலும் தெரிந்துகொள்ளலாம் என பிஎஸ்என்எல் தமிழ்நாடு தொலைப்பேசி வட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

நமது பேஜ் Masthi mazaa கு செல்ல Tamilhackings

வாக்களர் அட்டை வாங்க இனி அலைய தேவை இல்லை அனைத்தும் இப்போது ஆன்லைனில்....


வாக்களர் அட்டை வாங்க இனி அலைய தேவை இல்லை*

📫 _ஆன் லைனில் அனைத்தும்_
👉🏼 http://www.elections.tn.gov.in/
*புதிதாக வாக்களர் அட்டை பெற*
👉🏼 http://104.211.231.134/ereg/
*வாக்களர் அட்டை திருத்தம் செய்ய*
👉🏼 http://104.211.231.134/ereg_Pub/Form8.aspx
*வாக்களர் அட்டை முகவரி மாற்றம் செய்ய*
👉🏼 http://104.211.231.134/ereg_Pub/Form8A.aspx
*உங்கள் போன் நம்பரை இனைத்திட*
👉🏼 http://electoralservicessearch.azurewebsites.net/
*உங்கள் மனு பற்றிய தகவல் நிலை அறிந்திட*
👉🏼 http://104.211.229.179/AppTracking/Tracking.aspx
*உங்கள் வாக்குசாவடி பற்றி அறிய*
👉🏼 http://104.211.231.197/electoralservices/
👆🏼மேல் கூறிப்பிட்டுள்ள அனைத்தும் உங்கள் மொபைல் போன் மூலமே நீங்கள் *இருந்த இடத்தில் இருந்தே* செய்து கொள்ளலாம்




இதோ
கிளிக் https://42.slde.io/b16e1731

*நண்பர்களே உங்கள் மொபைலை ஒவ்வொரு முறையும் �#�Lock�# செய்து பின்பு �#�Unlock�# செய்யும் போதும் பணம் சம்பாதிக்க வேண்டுமா இதோ அதற்கான எளிய வழி கீழ் காணும் லிங்கில் https://42.slde.io/b16e1731 சென்று அதற்க்கு பயன்படும் அப்ப்ளிகேசன் ஐ டவுன்லோடு செய்து https://42.slde.io/b16e1731 பயன்பெறுங்கள் வெறும் 2.30 mb அளவே கொண்ட ஆப், அதனை டவுன்லோட் செய்த உடனே உங்களுக்கு வரும் புதிய உறுபினர்கான வரவான $5 பெறுவீர்,அந்த பணத்தை உங்கள் மொபைலுக்கு ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்
டவுன்லோடு செய்து உங்கள் Number ஐ Register செய்த மறு நொடியே உங்களுக்கு $5வந்துவிடும்....
100%உண்மை...
*Application Download Link 👇👇👇👇*
https://42.slde.io/b16e1731
https://42.slde.io/b16e1731
இது மற்ற apps மாதிரி டவுன்லோடு செய்தால் தான் பணம் கிடைக்கும் என்ற முறையில் இல்லாமல் நீங்கள் ஒவ்வொரு முறை உங்கள் sreen lock ஐ open செய்யும் போதும் உங்களுக்கான Credit amt உங்கள் account ல் உடனே வந்துவிடும் என்பது மிக முக்கிய ஒன்று....

நமது Fb page ku sella TamilHackings to go click here....

Thursday, 8 September 2016

ரேஷன் கார்டில் ஆதார் எண்களை நாமே நமது ஸ்மார்ட் போன் மூலம் மிக எளிதாக பதிவு செய்யலாம்.


ரேஷன் கார்டில் ஆதார் எண்களை நாமே நமது ஸ்மார்ட் போன் மூலம் மிக எளிதாக பதிவு செய்யலாம்.
அரசு நியாய விலை கடைகளில் (ரேசன் கடைகளில்) ஆதார் எண்ணை நம் குடும்ப அட்டை எண்ணோடு இணைக்கப்பட்டு வருகின்றது.
அதை செய்யாதவர்கள், ரேஷன் கடைக்கு சென்று வரிசையில் நிற்க முடியாதவர்கள் நிறைய உள்ளனர்.

அவர்கள் ஸ்மார்ட்போனில் Google Play App Store ல் TNEPDS என்ற இலவச செயலியை (APP) பதிவிறக்கம் செய்தால் அது நமது ஸ்மார்ட் போன் ஸ்க்ரீனில் வந்துவிடும்.
அல்லது

 இங்கே கிளிக் செய்யவும்

பின் அதற்குள் செல்ல ஏற்கனவே ரேஷன் கடையில் பதிவு செய்யப்பட்டுள்ள குடும்பத்தலைவரின் தொலைபேசி எண்ணை உள்ளீடு செய்தால் உடனே ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய OTP (One Time Password) SMS நமது தொலைபேசிக்கு வரும். அந்த எண்களை செயலியில் இட்டவுடன் செயலி திறக்கப்படும்.

அதில் ஆதார் எண்ணை பதிவு செய்யும் இடத்தை தொட்டவுடன் ஸ்கேன் செய்ய ஏதுவாக கேமரா திறக்கும். பின் நமது ஸ்மார்ட் போன் கேமரா முன்பு நம் ஆதார் அட்டையில் உள்ள QR CODE (கருப்பு புள்ளிகள் நிறைந்த பெட்டி போன்ற படத்தை) காட்டினால் QR code ஸ்கேன் செய்யப்பட்டு நமது ஆதார் எண் திரையில் தோன்றும்.
 click here to go Tamilhackings page
உடனே நாம் "சமர்ப்பி" என்ற பட்டனை அழுத்தினால் நமது ஆதார் எண் பதிவாகிவிடும். பதிவான ஆதார் எண் அதில் தோன்றும்.
முதலில் குடும்ப தலைவர் ஆதார் அட்டையும், அதன்பின் ரேசன் கார்டில் உள்ள வரிசைப்படி குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டைகளையும் வரிசையாக பதிவு செய்யவேண்டும். இது மிக எளிதான செயல். விரைவாக பதியப்பட்டு விடும்.
மேலும் இந்த செயலியின் மூலம் நமது ரேஷன் கார்டுக்குரிய பல்வேறு செயல்களை வீட்டில் இருந்தே நாம் கண்காணிக்கலாம்.
விவரம் தெரிந்தவர்கள் தாமும் பயன் பெற்று மற்றவர்களுக்கும் பதிவு செய்து கொடுக்கலாம்.
-------அதிகம் இதை பகிரவும்-----
நமது பேஜ் கு செல்ல
TamilHackings page to go Click here



இதோhttps://42.slde.io/b16e1731
கிளிக் https://42.slde.io/b16e1731
https://42.slde.io/b16e1731
https://42.slde.io/b16e1731
https://42.slde.io/b16e1731
https://42.slde.io/b16e1731
*நண்பர்களே உங்கள் மொபைலை ஒவ்வொரு முறையும் �#�Lock�# செய்து பின்பு �#�Unlock�# செய்யும் போதும் பணம் சம்பாதிக்க வேண்டுமா இதோ அதற்கான எளிய வழி கீழ் காணும் லிங்கில் https://42.slde.io/b16e1731 சென்று அதற்க்கு பயன்படும் அப்ப்ளிகேசன் ஐ டவுன்லோடு செய்து https://42.slde.io/b16e1731 பயன்பெறுங்கள் வெறும் 2.30 mb அளவே கொண்ட ஆப், அதனை டவுன்லோட் செய்த உடனே உங்களுக்கு வரும் புதிய உறுபினர்கான வரவான $5 பெறுவீர்,அந்த பணத்தை உங்கள் மொபைலுக்கு ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்
டவுன்லோடு செய்து உங்கள் Number ஐ Register செய்த மறு நொடியே உங்களுக்கு $5வந்துவிடும்....
100%உண்மை...
*Application Download Link 👇👇👇👇*



https://42.slde.io/b16e1731
இது மற்ற apps மாதிரி டவுன்லோடு செய்தால் தான் பணம் கிடைக்கும் என்ற முறையில் இல்லாமல் நீங்கள் ஒவ்வொரு முறை உங்கள் sreen lock ஐ open செய்யும் போதும் உங்களுக்கான Credit amt உங்கள் account ல் உடனே வந்துவிடும் என்பது மிக முக்கிய ஒன்று....https://42.slde.io/b16e1731

Wednesday, 7 September 2016

அனைத்து மாடல் ஃபோன்களிலும் வேலை செய்கிறதே ரிலையன்ஸ் ஜியோ?

அனைத்து மாடல் ஃபோன்களிலும் வேலை செய்கிறதா ரிலையன்ஸ் ஜியோ?
============================================================================================


கடந்த 5-ம் தேதி முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டுகள் 4ஜி மாடல் ஃபோன்களில் மட்டுமே பயன்படுத்த இயலும் என்று கூறப்பட்டது. 4ஜி மாடல் ஃபோன்கள் இல்லையென்றால் JioFi என்ற டிவைஸ் மூலம் கனெக்ட் செய்து JioJoin என்ற மொபைல் app மூலம் பயன்படுத்தலாமும் என்றும் கூறப்பட்டது.
ஆனால் இன்று அனைத்து விதமான ஃபோன்களிலும் (நோக்கியா 1100 அடிப்படை மாடல் ஃபோன்களில் கூட) ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டு மூலம் ஃபோன்கள் செய்ய முடிகிறது.
கீழே உள்ள புகைப்படங்கள் நோக்கியா 101 Dual Sim basic மாடல் ஃபோனில் ஜியோ சிம் உபயோகப்படுத்தி எடுத்தது. நெட்வொர்க் ‘Rjio’ என்று செலக்ட் ஆகியதும், மூன்று நிமிடங்கள் 56 நொடிகளுக்கு வாய்ஸ் கால் பேசிய தகவல் வந்திருப்பதையும் பார்க்கவும்.
சிம் கார்டினைப் பொறுத்தி விட்டு Network selection-ல் Reliance அல்லது Reliance 2ஜி என்பதை செலக்ட் செய்தால் அழைப்புகளை விடுக்க முடிகிறது. அதே போல நெட்டும் வேலை செய்கிறது.
இதனை எத்தனை நாட்கள் செயல்படுத்த முடியும் என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இல்லை.
நன்றி: